Subscribe

BREAKING NEWS

05 December 2017

தமிழ் கூறும் நல்லுலகம் -வருக ! வருக !


அன்பர்களே....

பதிவை விரிவான வகையில் தர விரும்பினோம்.ஆனால் கடைசி நேர
தாமதம் மற்றும் நேரமின்மையின் காரணத்தினால் கடுகு அளவில் 
இந்த பதிவை தருகின்றோம்..கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது எனும் 
பழமொழிக்கேற்ப இந்த பதிவின் மூலம் TUT குழு முதன்முறையாக மற்றுமொரு 
அமைப்போடு தொண்டில் கைகோர்க்கின்றது..தமிழ் கூறும் நல்லுலகம் என்ற தலைப்பில்வாழ்வியல் விழுமியங்களை, சித்தர்களின் சிந்தனைகளில், தமிழ்மொழி தன்னகத்தே கொண்ட சிறப்புகளை நாம் அறிய உள்ளோம்..வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டுகின்றோம்..வாருங்கள்..சதானந்த சுவாமிகளின் அருள்பெற்று,ஆரோக்யமாக வாழ பிரார்த்திக்கின்றோம்.

மேலும் விபரங்களுக்கு...அழைப்பிதழைப் பார்க்கவும்...









No comments:

Post a Comment