பக்கங்கள்
முகப்பு
ஆன்மீக யாத்திரை
தன்னம்பிக்கை கதைகள்
வாசகர் கதைகள்
ஆலய தரிசனம்,
அன்னதானம்,
சமூக சேவை
உழவாரப்பணி
HELP US
Subscribe
BREAKING NEWS
16 April 2017
குறள்.03
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.
பொருளுரை:
அன்பால் இறைவனை நினைப்பவரின் உள்ளத்தாமரையில் விருப்பமுடன் குடிகொண்டு அமரும் மாட்சிமைப்பட்ட திருவடிகளை சேர்ந்தவர் எல்லா உலகிற்கும் மேலான வீட்டுலகின்கண் நிலையாக வாழ்வர்.
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)