Subscribe

BREAKING NEWS

16 April 2017

குறள்.03


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்.
பொருளுரை:
அன்பால் இறைவனை நினைப்பவரின் உள்ளத்தாமரையில் விருப்பமுடன் குடிகொண்டு அமரும் மாட்சிமைப்பட்ட திருவடிகளை சேர்ந்தவர் எல்லா உலகிற்கும் மேலான வீட்டுலகின்கண் நிலையாக வாழ்வர்.

No comments:

Post a Comment