Subscribe

BREAKING NEWS

18 April 2017

குறள்.05



இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
பொருளுரை:
இறைவனின் மெய்ப்பொருள் புகழை எப்பொழுதும் விரும்பி போற்றுபவர்கள் இடத்தில் மயக்கத்தினால் தோன்றும் நல்வினை, தீவினை என்னும் இரண்டு வினைகளும் சேரமாட்டா.

No comments:

Post a Comment