Subscribe

BREAKING NEWS

19 April 2017

குறள.06



பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்.
பொருளுரை:
மெய், வாய், கண், மூக்கு செவியென்னும் ஐம்பொறிகளின் வாயிலகத் தோன்றும் ஐந்து அவாவிவையும் அற்றவனாக இருக்கும் இறைவனின் மெய்யான ஒழுக்க நெறியில் நிற்பவர் நீண்ட காலம் புகழுடன் வாழ்வர்.

No comments:

Post a Comment