Subscribe

BREAKING NEWS

21 April 2017

குறள்.08





அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.


பொருளுரை:
அறநெறிப் பெருங்கடலாக இரக்கமுடைய இறைவனின் திருவடிகளை அடைந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு அதனோடு சேர்ந்த பிற கடலாகிய பொருள், இன்பம் என்பவற்றைக் கடந்து கரை சேருதல் அரிதாகும்.


No comments:

Post a Comment