Subscribe

BREAKING NEWS

17 April 2017

குறள்.04




வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
.

பொருளுரை:
எந்தப் பொருளையும் விரும்புதலும் வெறுத்தலும் இல்லாத இறைவனின் திருவடிகளை சேர்ந்தவர்க்கு எந்தக் காலத்திலும் துன்பம் இல்லை.

No comments:

Post a Comment