Subscribe

BREAKING NEWS

12 December 2017

குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு


குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
      படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
      அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
      தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
      - நாராயணா என்னும் நாமம் 

குன்றத்தூர். அண்மையில் நம்மை வெகுவாக ஈர்க்கும் ஊர் என்றே சொல்ல வேண்டும். குன்றத்தூர் கந்தலீஸ்வரர் திருக்கோயிலில் இரண்டு வாரங்களுக்கு முன்பு உழவாரப் பணி செய்தோம். பணியின் அளவு குறைவாய் இருந்தாலும், மனம் நிறைந்தது . கந்தலீஸ்வரர் தரிசனம், குன்றத்தூர் முருகப் பெருமான் தரிசனம், சேக்கிழார் கோயில் தரிசனம் என ஒரே நாளில் நாம் திக்குமுக்காடி விட்டோம். அதில் திருஊரகப் பெருமாள் தரிசனம் மட்டுமே பாக்கி இருந்தது.

நன்கு உற்று பார்க்கும்போது சைவம், வைணவம் என இணைக்கும் ஊராக குன்றத்தூர் விளங்கி வருகின்றது. சும்மா விடுவாரா? நம் குன்றத்தூர் கோவிந்தன். இதோ..கார்த்திகை தீபத்தன்று நம்மை மீண்டும் அழைத்து மீண்டும்,மீண்டும் பார்க்க தூண்டிய திவ்ய தரிசனம் வழங்கினார். தாயார் பெயர் திருவிருந்தவல்லி தாயார். (செல்வம் மிகுந்த என்று பொருள்!).



நம்மை வரவேற்கும் ராஜ கோபுரம். ராஜ கோபுரம் தாண்டி உள்ளே சென்றால் , பிரகாரத்தில்  லக்ஷ்மணருடன் கூடிய கல்யாண ராமர் சன்னதி உள்ளது. தனித்தனியே ஆஞ்சநேயர் சன்னதியும், ஆண்டாள் சன்னதியும் உள்ளது. ஆஞ்சநேயருக்கு வெண்ணைக் காப்பு சாத்தி வேண்டிக்கொண்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.






குலோத்துங்க சோழன் தம் தோஷம் நீங்க, காஞ்சி சென்று ஊரகப் பெருமாளை தரிசித்து, நீங்கப் பெற்றார், பின் குன்றத்தூர் வந்து நன்றி தெரிவிக்கும் வண்ணம் இங்கே திருஊரகப் பெருமாள் கோயிலை காட்டினார். பெருமாள் இங்கே திருப்பதி வெங்கடாசலபதியாக இங்கே காட்சி தருகின்றார்.


வைகுண்ட ஏகாதசி இங்கே சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இதோ கோயில் குருக்களிடம் சென்ற ஆண்டு நடைபெற்ற காட்சிப்பதிவுகளை வாங்கி , இங்கே பதிவிடுகின்றோம்.




இரவு நேர வெள்ளத்தில் குன்றத்தூர் கோவிந்தனின் தரிசனம் கீழே




கருடாழ்வார் சன்னதி










நாராயணா நாராயணா என்று நம் உதடுகள் துடிக்க கண்டோம்.




செல்வம் அள்ளித்தரும் நம் அன்னையாம்  திருவிருந்தவல்லி தாயார் சன்னதியில் நாம் வருகின்ற வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு உழவாரப் பணி செய்ய நம்மை இறையருள் அழைத்துள்ளது.



இறை அன்பர்களே.
நமது TUT குழுமத்தின் உழவாரப்பணி குன்றத்தூரில்  உள்ள திருவிருந்தவல்லி சமேத திருஊரகப் பெருமாள் திருக்கோயிலில்  வருகின்ற 24/12/2017 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.உழவாரப்பணியைத் தொடர்ந்து அபிஷேகம்,ஆராதனை நடைபெறும்.அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.


நிகழ்வின் நிரல் 

உழவாரப்பணி 
அபிஷேகம்,ஆராதனை 
தீபாராதனை 
பிரசாதம் வழங்கல் 


நாள்:24/12/2017 ஞாயிற்றுக்கிழமை 

இடம் : திருவிருந்தவல்லி சமேத திருஊரகப் பெருமாள் திருக்கோயில்         
            குன்றத்தூர் அடிவாரம் 
நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை 

தங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்ய தொடர்பு கொள்ளவும் 
7904612352/9677267266


- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

முந்தைய பதிவுகளுக்கு :-

 அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_11.html

மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html

பாம்பாட்டி சித்தர் பெருமைகள்... - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_62.html

பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html

அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(3) - http://tut-temple.blogspot.in/2017/12/3.html

 ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post.html


ஆலய(ன்ம) தரிசனம் எனும் அற்புத மருந்து - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_46.html

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/11/2.html

ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_28.html
திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html
சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html 

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.htmlநவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

 

 வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (5) - http://tut-temple.blogspot.in/2017/11/5.html


வாழ்வாங்கு வாழ - தொடர் பதிவு (4) - https://tut-temple.blogspot.in/2017/10/4.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (3) - https://tut-temple.blogspot.in/2017/09/3.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (2) - http://tut-temple.blogspot.in/2017/08/2.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html

 


No comments:

Post a Comment