Subscribe

BREAKING NEWS

27 February 2018

ஸ்ரீ சக்கரை அம்மாவின் அருள் பெறுவோம்

சக்கரை அம்மாள்

பெயரில் மட்டும் இனிமை கொண்டவர் என்றல்லாது, அன்பில், கருணையில்,பாசத்தில் ,நேசத்தில் இனிமை கொண்ட பெண் சித்தர். சில பதிவுகளுக்கு முன்னால், நாம்  ஸ்ரீ சக்கரை அம்மா பற்றி தெரிந்து கொண்டோம். சென்ற வாரம் நடை பெற்ற குரு பூசையின் நிகழ்வுகளை இங்கே பதிய விரும்புகின்றோம்.

தற்போது மிகுந்த அதிர்வுகளுடன்,வேண்டியதை கொடுக்கும் திருத்தலமாக சக்கரை அம்மாவின் சமாதி திருக்கோயில் திகழ்கிறது.இன்றும் இந்த ஜீவ சமாதியில்இங்குமங்கும் சக்கரை அம்மா நடந்தபடி இருக்கும் காலடி ஓசையை கேட்க முடியும் என்கிறார்கள் அடியவர்கள்..இங்கு மாதாந்திர திருவாதிரை,பௌர்ணமி நாட்கள் சிறப்பு...இதன் அருகிலேயே முருக அடியவர் மகான் பாம்பன் சுவாமிகள் சமாதி திருக்கோயிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது..

























குருபூசை நிகழ்வுகளை நமக்கு அளித்த செல்வி சௌமியா & திருமதி. சாந்தி பாலச்சந்தர் அவர்களுக்கும் இங்கே நாம் நம் நன்றியைத் தெரிவித்து கொள்கின்றோம். நாமும் நேரில் செல்ல நினைத்தோம். இறையருள் நமக்கு வேறொரு யாத்திரையை நிகழ்த்தியது. வரும் நாட்களில் நேரில் சென்று, நம் அனுபவத்தை மற்றொரு பதிவில் தருகின்றோம்.

மீள்பதிவாக:-

நினைத்ததை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ சக்கரை அம்மா - குரு பூஜை அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.in/2018/02/blog-post_22.html

No comments:

Post a Comment