நவராத்திரிக் கொண்டாட்டத்தில் திளைத்துக் கொண்டு இருக்கின்றோம்.
நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே, நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான். துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள்.
துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்.
துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும். லட்சுமியை வணங்கினால் பொன், பொருள், நல்ல ஒழுக்கம், உயர்ந்த பண்பாடுகள், கருணை, மனிதநேயம், நல்ல சிந்தனைகள் கிடைக்கும். சரசுவதியை வழிபட்டால் ஞானம், உயர்ந்த கல்வி, கலைகளில் தேர்ச்சி கிடைக்கும்.
நமக்கு அருள் பாலிக்கும் அம்மன் அலங்காரங்களை தங்கள் தரிசனித்திற்காக இப்பதிவில் அளிக்கின்றோம்.
மதுரை மீனாட்சி அம்மன் - நவராத்திரி மஹோத்சவம் 2017 - முதல் நாள் - ராஜராஜேஸ்வரி அலங்காரம்
நவராத்திரி பண்டிகையின் முக்கிய நோக்கமே, நாம் எல்லோரும் ஒன்றே, அனைத்தும் இறைசக்தியின் வடிவமே என்று உணர்த்துவதுதான். துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று இறைசக்திகளும் ஒன்று சேர்ந்து மகிஷாசுர மர்த்தினியாக அவதாரம் எடுத்து, மகிஷன் எனும் அரக்கனை அழிப்பதையே நவராத்திரி வரலாறு என்கிறார்கள்.
துர்க்கையான பார்வதியை முதல் 3 நாட்களும், அடுத்து லட்சுமியை 3 நாட்களும், இறுதி 3 நாட்கள் சரஸ்வதியையும் 10-வது நாள் விஜய சாமுண்டீஸ்வரியாக வணங்க வேண்டும்.
துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழிந்து மன உறுதி கிடைக்கும். லட்சுமியை வணங்கினால் பொன், பொருள், நல்ல ஒழுக்கம், உயர்ந்த பண்பாடுகள், கருணை, மனிதநேயம், நல்ல சிந்தனைகள் கிடைக்கும். சரசுவதியை வழிபட்டால் ஞானம், உயர்ந்த கல்வி, கலைகளில் தேர்ச்சி கிடைக்கும்.
நமக்கு அருள் பாலிக்கும் அம்மன் அலங்காரங்களை தங்கள் தரிசனித்திற்காக இப்பதிவில் அளிக்கின்றோம்.
மதுரை மீனாட்சி அம்மன் - நவராத்திரி மஹோத்சவம் 2017 - முதல் நாள் - ராஜராஜேஸ்வரி அலங்காரம்
அன்னை மீனாட்சி நவராத்திரி இராஜராஜேஸ்வரி அலங்காரம், 2ம் நாள் இன்று 22.09.17 ஊஞ்சல் சேவை
அர்த்த நாரீஸ்வரர் அலங்காரம்
மாமரத்து விநாயகர் கோயில் - தன லட்சுமி அலங்காரம்
வேலி அம்மன் ஆலயம்
அர்த்த நாரீஸ்வரர் அலங்காரம்
அம்மையப்பனாய் கண்ட தரிசனம் ..கண்ணுள் இன்னும் நிறைந்து உள்ளது. கண்களில் மட்டும் அல்ல..மனதிலும் தான். அடுத்தபதிவில் மூன்றாம் நாள் அலங்காரம் காண்போம்.
முந்தைய பதிவுகளுக்கு:-
TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html
TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html
TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html
விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html
வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html