Subscribe

BREAKING NEWS

19 January 2019

வள்ளிமலையில் ஒரு கிரிவலம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

அனைவருக்கும் வணக்கம்.

தைப்பூசத்தை சிறப்பிக்கும் பொருட்டு தினமும் முருகன் புகழ் பாடுவோம். அந்த வரிசையில் வள்ளிமலை அற்புதங்கள் தொடர்பதிவில் வள்ளிமலை கிரிவலம் செல்ல இருக்கின்றோம்.அனைவரும் தயாரா?

அன்னை வள்ளி அவதரித்த இடம் வள்ளிமலை. மலையடிவாரத்திலும் மலை மீதும் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இது திருப்புகழ் பாடப்பெற்ற தலம். முருகன் பாதம் தோய்ந்த இடம். அந்த ஒரு சிறப்பே போதுமே இந்த மலையின் புனிதத்துவத்தை சொல்ல…!




வள்ளிமலை ஒரு அற்புதமான பதி. பல மகத்துவங்களை உள்ளடக்கியது. மற்ற ஆலய தரிசனங்களை போல ஒரே ஒரு ஆலய தரிசனப் பதிவில் வள்ளிமலையை அடக்கிவிடமுடியாது. எனவே தான் வள்ளிமலை அற்புதங்கள் என்ற தொடரையே துவக்கியிருக்கிறோம். இன்னும் இரண்டொரு மாதத்தில் வள்ளிமலையில் நமது தளம் சார்பாக நம் வாசகர்கள் பங்கேற்கும் கிரிவலமும், படி உற்சவமும் நடைபெறவிருக்கிறது. எனவே வாசகர்கள் இந்த பதிவை கவனத்துடன் படிக்கவும்.

வள்ளிமலையில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதப் பிறப்பிலும் சித்திரை பிறப்பிலும் கிரிவலமும் படி உற்சவமும் நடைபெறுவது வழக்கம். இதை பல்வேறு ஆன்மீக குழுக்கள் நடத்துவார்கள். மலையடிவாரத்தில் பல சத்திரங்கள் உள்ளன. அவற்றில் அனைவரும் தங்கிக்கொள்வார்கள்.

வள்ளிமலை, வேலூர் – சோளிங்கர் செல்லும் சாலையில் இருக்கிறது. வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து வள்ளிமலைக்கு நேரடி பேருந்து வசதி இருக்கிறது.



பேருந்தில் இருந்து இறங்கியதும்  ஈர்த்த நுழைவாயில். இங்கிருந்து சுமார் 500 மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். அப்போது தான் வள்ளிமலை அடிவாரக்கோயில் தரிசனம் கிடைக்கும்.



                                                     நம்மை  ஈர்க்கும் வள்ளிமலை



இதோ நெருங்கி விட்டோம்.

                            வள்ளிமலை அடிவாரக்கோயில் கோபுரம் தெரிகின்றதா?



                                  நம் கண்களுக்கு கிடைத்த செய்தி.



                                         மூத்தோனை வணங்கிவிட்டு கிரிவலம் ஆரம்பம்.







முதல் முறையாக வள்ளிமலை கிரிவலம். யாரும் நம்முடன் இணையவில்லை.இது போன்ற சூழலில் நமக்கு தனிமை தான் விருப்பம் பெறுகின்றது.சுமார் 7 மணி அளவில் கிரிவலம் ஆரம்பித்தோம். எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்? பாதை  எப்படி இருக்கும் ? போன்ற எந்த கேள்விகளும் இல்லை.








வள்ளிமலையில் இயற்கை எழில் சூழ்ந்த பாதையில் கிரிவலம் செல்வது ஒரு உன்னதமான அனுபவம். திருவண்ணாமலை போன்ற நெரிசல் மிகுந்த இடங்களில் கிரிவலம் செல்பவர்கள் ஒரு முறை வள்ளிமலையில் கிரிவலம் செல்லவேண்டும். அப்போது தான் அந்த வித்தியாசத்தை உணரமுடியும்.






இருபக்கமும் குன்றுகளும், பச்சைப் பசேல் வயல் வெளிகளும், பார்ப்பதற்கே அத்தனை ரம்மியமாக கண்களுக்கு இதமாக குளிர்ச்சியாக இருக்கும்.















அகத்தியர் கீதம் கேட்டுக்கொண்டே நடந்தோம், சுமார் 30 நிமிட நேரம் சென்றிருக்கும். மலை,பசுமை,காலைக் கதிரவன் என இங்கு கிரிவலம் செல்வது இன்னும் நம்மை ஆழப்படுத்தியது.















வழியில் வள்ளியின் பூர்வாசிரம தகப்பனாரான மகாவிஷ்ணுவுக்கு ‘தென் வெங்கடாச்சலபதி’ கோவில் என்ற ஒன்று உண்டு. சிவனை நோக்கி திருமால் தவம் செய்தபோது மான்வடிவில் திருமகள் வர அவள்மீது மோகப்பார்வை வீச, அது கருவாகி அந்தமான் வள்ளிக்கிழங்கு எடுத்த குழியில் மகவை ஈன்றது. இந்தச் சம்பவம் கந்தபுராணத்தில் வருகிறது. அது நிகழ்ந்த இடம் இது தான் என்று நமக்கு செய்தி கிடைத்தது.




பெருமாள் சிவமுனிநிவராக தவம் செய்த அந்த இடத்தில் முருகப் பெருமானின் மாமனுக்கு தற்போது ஒரு அழகிய ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது.

நாம் முதன்முதலாக சென்றதால் கோயிலுக்கு உள்ளே செல்லவில்லை. மேலும் கிரிவலம் எப்போ முடியும் என்று  எண்ண ஆரம்பித்து விட்டோம். வெயில் சற்று ஆரம்பித்து விட்டது.அடுத்த தரிசனத்தில் முறையாக வழிபாடு செய்வதாக வேண்டிக்கொண்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தோம்.






அங்கிருந்து கொஞ்ச தூரம் நடந்த உடன்,  வள்ளியம்மை தவப்பீடம் கண்டோம். உள்ளே சென்று  விரும்பியது.உடனே உள்ளே சென்று வழிபாடு .செய்தோம்.


வள்ளியம்மை தவப்பீடம் தரிசனம் எப்படி  இருந்தது? கிரிவலம் எப்போது முழுமை பெற்றது போன்ற கேள்விகளுக்கு சில பதிவுகளில் விடை தருகின்றோம்.அதுவரை பொறுமை காக்கவும்.

- வள்ளிமலை அற்புதங்கள் தொடரும்.

மீள்பதிவாக:

வேலும் மயிலும் சேவலும் துணை - வள்ளிமலை அற்புதங்கள் (1) - https://tut-temple.blogspot.com/2019/01/1_11.html

 எழும் போது வேலும் மயிலும் என்பேன் - மயூரவாகன சேவனம் அழைப்பிதழ் (06/01/2019) - https://tut-temple.blogspot.com/2019/01/06012019.html

2019 ஆம் ஆண்டு - வாழ்த்துக்கள் - https://tut-temple.blogspot.com/2019/01/2019.html

நம்பியவர் வந்தால் ...நெஞ்சுருகி நின்றால்.. - https://tut-temple.blogspot.com/2018/12/blog-post_2.html

திருச்சீரலைவாய் கந்த சஷ்டித் திருவிழா 2018 அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/11/2018.html

சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_16.html

 வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_9.html
சிவன்மலை கந்தன் பாதம் கனவிலும் காக்கும் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_20.html
இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_19.html
கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_7.html

ஆடிக் கிருத்திகை - மாற்றம் அதை தந்திடுவான் மீஞ்சூரான் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_3.html 

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_27.html
திருப்புகழைக் கேட்கும் செவி - ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_54.html
அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே... - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_47.html
தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - http://tut-temple.blogspot.com/2018/06/1.html
வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post.html
இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_19.html
சண்முகா சரணம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_84.html
முருகன் அருள் முன்னிற்க! பங்குனி உத்திரம் 2018 - http://tut-temple.blogspot.in/2018/03/2018.html
முருகன் அருள் முன்னிற்க! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post.html
நால்வரின் பாதையில்... திருப்புகழ் தலங்கள் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_30.html
வேலை வணங்குவதே நம் வேலை! - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post_2.html
 திருச்சீரலைவாய் நாதனே போற்றி - கந்த சஷ்டி பதிவு (4) - http://tut-temple.blogspot.com/2017/10/4_25.html
குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (3) - https://tut-temple.blogspot.in/2017/10/3.html
முருகன் 60 - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு - (2) - https://tut-temple.blogspot.in/2017/10/60-2.html
சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_20.html
திருத்தலங்களின் சிறப்பு - சிவத்திரு.வேதகிரி அவர்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_12.html
ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html
வேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம் - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_10.html
வேல்மாறல் அகண்ட பாராயணம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_12.html
வெற்றியைத் தரும் வேலவா போற்றி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_6.html
சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வின் துளிகள் - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_12.html
64 வது நாயன்மார் - http://tut-temple.blogspot.in/2017/06/64.html
 உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/avm_29.html 

 விவேகானந்தர் விஜயம் (1)  - http://tut-temple.blogspot.in/2017/12/1_27.html
 


 சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_26.html  

பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2)  - http://tut-temple.blogspot.in/2017/12/2_24.html 


அகத்தியரைத் துதி, அவர் மாற்றுவார் உன் விதி- (2) - http://tut-temple.blogspot.in/2017/12/2.html

மருதேரியில் மரீசி மகரிஷியின் வருகை - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_18.html

போற்றினால் நமது வினை அகலுமப்பா!  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_15.html



வாய் வாழ்த்தாவிட்டாலும் வயிறு வாழ்த்தும் - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/avm.html

 செண்பகப்பொழில் தாயே போற்றி !  - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_13.html

 பனப்பாக்கம் - அகத்திய பெருமான் 108 கலச பூஜை விழா - http://tut-temple.blogspot.in/2017/12/108.html

குன்றத்தூர் கோவிந்தன் காண வாருங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_95.html

அருள்மிகு பிருகு மகரிஷி குரு விழா - அகண்ட சோதி தரிசனம் காண வாரீர் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_11.html

  மருதேரியில் ஸ்ரீ பதஞ்சலியின் ஆசிகள் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_15.html

பாம்பாட்டி சித்தர் பெருமைகள்... - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_62.html

பிருகு முனிவர் ஆசிரமத்தில் நம் வாசகரின் மற்றுமோர் நேரடி அனுபவங்கள்.. - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_30.html

அருள்மிகு பிருகு மகரிஷி சித்தர் குடில் தரிசனம்... - http://tut-temple.blogspot.in/2017/04/test.html

அண்ணாமலையானே...எங்கள் அன்பில் கலந்தோனே...(3) - http://tut-temple.blogspot.in/2017/12/3.html

 ஒற்றியூர் தொழ, நம் வினை ஓயுமே - முக்கிய அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post.html

ஆலய(ன்ம) தரிசனம் எனும் அற்புத மருந்து - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_46.html

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/11/2.html

ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_28.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html

சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் -https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html


No comments:

Post a Comment